வேலன்:-இலட்ச தீப திருவிழா -திருக்கழுக்குன்றம்.


திருக்கழுக்குன்றத்தில் நடைபெற உள்ள லட்ச தீப திருவிழாவிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.துறை வாரியாக கருத்துக்கள் கேட்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.


திருவிழா முன்னிட்டு திருக்கழுக்குன்றம் பள்ளிகளுக்குஜீலை 30,31 மற்றும் ஆகஸ்ட் 1.2.3 தேதிகளில் உள்ளூர் விடுமுறையும் ஆகஸ்ட் 2 ம்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அரசு விடுமுறையும் அறிவித்தால் நன்றாக இருக்கும்.இதனால் அனைத்து ஊரிலுள்ள மக்களும் திருவிழாவிற்கு வந்து செல்வார்கள். அரசு ஆவண செய்யும் என எதிர்பார்க்கினறோம்.

வாழ்க வளமுடன்
வேலன்.
திருக்கழுக்குன்றம்.




கடந்த முறை நடைபெற்ற லட்சதீப திருவிழாவின் மூன்றாம் பாகம் வீடியொ தொகுப்பு கீழே...


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக